Saturday, 3 August 2013

My Cute World

காய்ச்சலில் நெற்றி 
தொடுபோது,
மழையில் தலை 
துவடும்போது,
தட்டி கொடுத்து
உற்சாகபடுத்த 
ஆளில்லாதபோதும்,
நினைவிகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்பு கைகள்

நாட்கள் உதிர்ந்தாலும்
நம் நட்பு உதிர்வதில்லை

No comments:

Post a Comment